×

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 47 பாம்புகள், 2 பல்லிகளை சுங்கத்துறையினர் பறிமுதல்

மலேசியா: மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 47 பாம்புகள், 2 பல்லிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பாம்புகள், பல்லிகளை கடத்தி வந்த முகைதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 47 பாம்புகள், 2 பல்லிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Malaysia ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...